Followers

Thursday, 15 October 2020

தன்னம்பிக்கை ஓளி





கருவறையில்  கருவாக 
தவழுகையில்  தரிசனமாக 
நடக்ககையில்  நாட்டியமாக 
படுக்கையில் பாதையாக 
பாடுகையில்  பண்பட்டு 
பேசுகையில்  பேரண்டமாக 
எழுதுகையில்  ஏகாந்தமாக 
கேட்டலில்  கருப்பொருளாக 
பார்க்கையில்  பரம்பொருளாக 
மனிதனில்  மனஉறுதி  மார்க்கமாக 
தன்னம்பிக்கையே  தழைக்கின்றது.

No comments:

Post a Comment