Followers

Friday, 16 October 2020

காகிதத்தாள்



சாக்கடையை  சந்தனமாக்கும் 
சட்டென்று  சகதியில்  தள்ளும் 
சிலுவை காயங்களை  உண்டாக்கும் 
சாத்தான்களை  சாத்தியமாக்கும் 
விரட்டிச்செல்ல  வாழ்க்கை  சொல்லும் 
விதியை  தன்வசம்  கொள்ளும் 
விருந்து  உண்ண  வழிவகுக்கும் 
விகாரங்கள்  கண்  முன்  காட்டும் 
தடுப்பணை  கொள்ளாது..... 
தாழ்ச்சி  கொள்ளாது....
கண்  அசைவு  நேரத்தில்  கை  மாறும்
காத்த  பெருமை  உன்னையே  சாறும் 
வாழ்க்கையே  புரட்டிப்போடும் 
வாழ்ந்த  கதை கண் முன் சொல்லும் 
தேடுதல் என்றும்  உன்னிலே 
தேடும் பாதை கண்ணிலே 
கூட கூட  குன்றாய்  சேரும் 
கால நேரம் கணக்காய் உணர்த்தும் 
காமெல்லாம் உன் புகழ் ஓங்கும்.




 

Thursday, 15 October 2020

தன்னம்பிக்கை ஓளி





கருவறையில்  கருவாக 
தவழுகையில்  தரிசனமாக 
நடக்ககையில்  நாட்டியமாக 
படுக்கையில் பாதையாக 
பாடுகையில்  பண்பட்டு 
பேசுகையில்  பேரண்டமாக 
எழுதுகையில்  ஏகாந்தமாக 
கேட்டலில்  கருப்பொருளாக 
பார்க்கையில்  பரம்பொருளாக 
மனிதனில்  மனஉறுதி  மார்க்கமாக 
தன்னம்பிக்கையே  தழைக்கின்றது.

Wednesday, 14 October 2020

கடைப்பொம்மைகள்



கடை வீதி  பொம்மைகள் 
   கூடையடியில்  கொலுவீற்றன 
கருத்தாகி  கசிந்துருகி 
   வழிப்பட்டோம்  
உயிரற்ற   உருவங்கள் 
    உச்சியில்  வைத்தோம் 
மனிதர்களும்  கடைப்பொம்மையாய் 
    வேடிக்கை  பார்க்கின்றனர் 
வேற்றுமை  காட்டுகின்றனர் 
    உணர்ச்சியற்ற  உருவங்களாய் 
வலம்  வருகின்ற  மனிதர்கள் 
 கடைப்பொம்மைகளும் கடவுளாகும் 
மனிதர்களும்  கடைப்பொம்மையாவார்கள். 

Tuesday, 13 October 2020

பூமித்தாய்


       பெற்றத்தாய்  கருவறை 
                சிலமாதகாலம் 
         பெறாததாய்   கருவறை 
                எங்கள்  வாழ்நாள்  காலம்.

         படிப்படியாக  பண்பட்ட  நெஞ்சத்தை 
    உன்னில்  படிக்க  வைத்தாய் 
    பல்லுயிர்கள்  பசியாற 
    பாரம்  சுமந்தாள்.

    ஏறு  போல்  ஏற்றம்  தந்து 
    ஏணியானாள் 
     அன்னை  போல்  சீற்றம் (நிலநடுக்கம் )
        கொண்டு  பின்  அரவணைக்கிறாள்.

    ஆணிவேராய்   நின்று 
       அகிலம்   ஆள்கிறாள் 
     அளப்பரியா  தொண்டினை 
       நித்தம்  செய்கிறாள்.

      அனுஷணமும்   நில்லாது 
          தன்னை  சுற்றுகிறாள் 
     தாயே!  சற்றே  உறக்கம்  கொள் 
          நின்னையே   சரண்ணடைய 
                 தவம்  கொள்கிறேன்.
      

Sunday, 11 October 2020

சர்வகாரிகை நீயே!


     
        இயற்கையும்  பொறாமை  கொள்ளும் 
        இயல்பாய்  உன்னிடம்  வரும். 
       
        மாபெரும்  சக்தியாவும்  மாற்றம்  பெரும் 
       மடு  மனை எல்லாம்  திறந்து  வரும். 
      
       தீ  சுவாலையும்  திகைப்பு   பெரும் 
       தீண்டிய      இடமெல்லாம்  மோட்சம்    
       பெரும். 

      சுதந்தரம்  உன்னில்  சுகம்  பெரும் 
       சுட்டிய   திசையில்   தொடர்ந்து  வரும். 

     காட்டாற்று    வெள்ளம்  காத்து  
      நிற்கும் 
      கண்ணசைவில்   உன்   வழி  வரும். 

      காலமும்  நேரமும்   உன்னை  
      தொடரும் 
      அனுமதி  கேட்டு  எங்கும்  நிற்கும். 

       காற்றும்   கடன்   பெரும் 
       வீசும்  திசையில்  உன்னைச்சேரும். 

      சுருங்கச்சொல்ல   வார்த்தையில்லை 
     சர்வசக்தி   நீயே   மாபெரும்   எல்லை.  



     






Saturday, 10 October 2020

சிந்தனை சிறகுகள்



      அக்கினி  சிறகாய் 
           உயிர்த் தெழு, 
     அப்துல்கலாம் 
           வழிநடுத்துவர், 
       சிறகுகொடிந்த  பறவையும் 
              சீற்றம்  கொள்கிறது, 
      கற்பனை  சிறகை விரித்து 
                மேலே  பற, 
         புதிய  வார்ப்புகள் 
                  புதிய  சித்தாந்தங்கள்  ஆகும்.


          எல்லைகளற்ற  வானமும் 
                வாழ்க்கையும்  ஓன்றுதான், 
         சீர்தூக்கி  சீராகி 
             சிறுபறவையாய்  சிறகடி, 
          எட்டடாத   உலகமும் 
                எட்டும், 
        கிட்டாத  பேரும் 
               கிட்டும். 


         
    

Friday, 9 October 2020

சின்னஞ்சிறு பூக்கள்



  இறைவன் கொடுத்த 
            வரம்  நீ!
  இறைவனை  காண்கின்ற
          வரம்  நீ!
 இருண்ட  உலகில்
          இருந்த நீ!
 இவ்வுலகில்  உயிராய்
        வந்த  நீ!
  இயற்கையே ஆராதிக்கும்
       அதிசயம் நீ!
   இன்பத்தை   அளிக்கும்
      ஊற்று  நீ!
  இன்றைய   உலகின்
     இருதயம்  நீ!
  இதயம்   காக்கும்
      மருந்து   நீ!
இத்தொடரின் முதன்
    முதலும் நீ!
இலக்கிய  பெருங்கதை
     ஆரம்பம்  நீ!
இச்சஷணமே  உருவாகும்
     பிறப்பு  நீ!
இலக்கண  விதியும்
     விளக்கமும் நீ!
இளந்தளிரே! இசையமுதே!
    இவைகளின்  மொத்த
    உருவகம்  நீயே!.
    


  
  

Wednesday, 7 October 2020

The Books



    Books reading is a loveable one. We could find a lot of things in the books.
     The book reading is necessary,
We should focus on a good thing,
A point is always visible near to you,
You could choose it in your life.

Book is a good friend,
It teaches a lot of morals, views,
Customs...etc,
But these are all only some values,
Sometimes know that from the negatives.

The valuable teacher always required,
The books live for several years,
It gives happy who love readings,
A most important source in our life.

It has guided me in a crucial stage,
We are motivated by that friend,
All kinds of topics covered by book,
A good reader reflects better thoughts.




  

Saturday, 3 October 2020

History's Tale



 History life tells us the incidents, events, and many valuable moments.

   History is the word used in every part of life,
We don't pass it the way easily,
It creates magic in many kinds,
The story is someone's experience.

Sometimes in our past or anyone else, 
Whatever, it is a very valid teacher,
History is one of the parts of social,
We will know about past life,
That is the main thing.

The living of historical writers,
They write original incidents,
We used it in our life suitable time,
They speak directly to us.

When we read history, we went to their life,
The famous kingdom Rajas, Governments..etc,
They create history and give the path,
The path is to create a new generation.

 All the incidents are not history,
The powerful impact is considered,
We know that value, lessons, messages,
We also make history in our life.