Followers

Wednesday, 11 November 2020

வாழ்க்கை களம்


சிறுநதி ஓடை
பசும்புற்  பாதை 
காரிருள்  வனத்திலே 
கடும்பனி  நேரத்திலே 
ஆதவன் கிழக்கிலே 
திசை காட்ட  வந்தது 
வாழ்க்கை களம் என்றது 
வாழ்ந்து  பார்க்க  சொன்னது.

செங்மாங்கனி  மரத்திலே 
சுவை திரள்  கனிகள் 
பசியாற்றுமோ.... 
சுவையீட்டு கூட்ட  சொல்லிசை 
பாட்டில்  இல்லையோ.... 
சுவைத்து  மகிழ்ந்தேன் 
வாழ்க்கை கையிலோ..... 




No comments:

Post a Comment