Followers

Monday, 9 November 2020

வேடதாரிகள்


பரம்பொருளிடம்  வழி கேட்டால் 
பசும்புல்லும்  பாதை  வகுக்கும் 
கற்சிலை  கண்ணில்  வந்து 
கதை  ஆட்டம்  சொல்கிறது 
வேடம்  இட்ட  மனிதர்கள் 
இனம்  காண  இன்னுயிர் பெருகிறது 
வேதம்  சொல்லும்  பாடம்  என்ன 
வகை  காணும்  மொழி  என்ன 
வார்த்தை  கோர  வரம்புயில்லை 
மனிதர்கள்  போடும்  நாடக  மேடை 
மதியூகம்  மாற்றம்  காணும் 
வேடதாரிகள்  வாழ்க்கை  சொல்லும் 
நயவஞ்சக  பேச்சிலே 
அநாகரிக  போக்கிலே 
நலிந்த மக்கள் வாழ்க்கை  எங்கு  செல்லும்....... 
வேடதாரிகள்  விதி  என்றால் 
மதி  சொல்லும்  மார்க்கம் 
புதிய  பாதை  காணும். 




No comments:

Post a Comment